அஸ்பார்டேம் என்ற செயற்கை இனிப்பூட்டி பற்றிய எந்த கவலையும் இனி இல்லை என சவுதி உணவு மற்றும் மருந்து...
செயற்கை இனிப்பு அஸ்பார்டேம் பற்றி உலகெங்கிலும் உள்ள மக்களிடையே பரவலான சர்ச்சைக்குப் பிறகு சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையம் (SFDA) அஸ்பார்டேம் செயற்கை இனிப்புபற்றி எந்தக் கவலையும் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளது.
புற்றுநோய்க்கான...
102,600 ஒழுங்குபடுத்தப்பட்ட மருத்துவ மாத்திரைகள் கடத்தும் முயற்சி முறியடிப்பு.
நஜ்ரான் பகுதியில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகம் (ஜிடிஎன்சி), மருத்துவ விதிமுறைகளுக்கு உட்பட்ட 102,600 மாத்திரைகளைக் கடத்த முயன்றதை முறியடித்துள்ளது.
மாத்திரைகளைக் கடத்த முயன்ற 3 ஏமன் நாட்டவர்களைக், எல்லைக் காவல்படையின் பொது இயக்குநரகத்துடன்...
அல்-பாஹாவில் தொடங்கிய சவூதி டொயோட்டா 2023 மலையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகள்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை அல்-பஹாவில் உள்ள பிரின்ஸ் மிஷாரி பின் சவுத் பூங்காவில் சவுதி டொயோட்டா 2023 சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியான ஹில் க்ளைம்ப் சாம்பியன்ஷிப்பின் தொடக்கச் சுற்று தொடங்கப்பட்டது.
சவூதி ஆட்டோமொபைல் மற்றும்...
இத்தாலியில் சவூதி மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து.
சவூதி அரேபியாவின் கல்வி அமைச்சகம், இத்தாலியில், சவூதி அரேபிய மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான 6 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. 60 பயிற்சி இடங்களை இத்தாலியில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைகளுக்கு அமைச்சகம் வழங்கியுள்ளதால், இப்பயிற்சித் திட்டத்தில்...
இந்த ஆண்டு ஹஜ் பயணத்தில் ஹரமைன் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பபு.
இந்த ஆண்டு புனித ஹஜ் காலங்களின்போது ஹரமைன் அதிவேக இரயில்வேயைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 750,000 ஐ எட்டியுள்ளது, இது 2022 ஆண்டை விட 96% அதிகரித்துள்ளதாகச் சவூதி ரயில்வே நிறுவனம் (SAR)...
ஜூஃப் பகுதியின் பண்ணை நிலத்தடி அறையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள ஆம்பெடமைன் வகை போதை மாத்திரைகள்.
அல்-ஜூஃப் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் இரகசியமாக நிலத்தடி கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,882,198 ஆம்பெடமைன் மாத்திரைகளைப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சவூதி இளைஞர்களை இலக்காகக் கொண்டு இந்தப் போதைப்பொருள் கடத்தல்...
தனிப்பட்ட தரவு விதிமுறைகள் பற்றிய கருத்துக்களைப் பகிரப் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள SDAIA.
அரசு மற்றும் தனியார் துறை அமைப்புகளின் தரவு ஒழுங்குமுறை வரைவுகள் தொடர்பான தங்கள் கருத்துக்களை ஜூலை மாத இறுதிக்குள் பொதுமக்கள் பகிர்ந்து கொள்ளுமாறு சவூதி தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையம் (SDAIA)...
மத வெறுப்பு தொடர்பான UNHRC தீர்மானத்திற்கு சவுதி அரேபியா வரவேற்பு.
UNHRC கொண்டு வந்துள்ள "மத வெறுப்பு, பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டுவது சம்பந்தமான தீர்மானத்தைச் சவூதி அரேபியா வரவேற்றுள்ளது.
சவூதி அரேபியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் வலுவான கோரிக்கைக்குப் பிறகு...
சவூதி ஜீசானில் இறந்த தமிழரின் உடலை இரண்டு மாத கடும் முயற்சி செய்து உறவினரிடம் ஒப்படைப்பு – இறந்தவரின்...
சிவகங்கை மாவட்டம், திருமன்சோலையைச் சேர்ந்த 45 வயதுடைய செல்வம் என்பவர் கடந்த மே மாதம் 12 ஆம் தேதி மாரடைப்பால் ஜீசான் மாகாணத்தில் உள்ள மருத்துவமணையில் மரணமடைந்து விட்டார்.
ஜித்தாவில் வசிக்கின்ற சவூதி தமிழ்...
GCC-மத்திய ஆசிய உச்சி மாநாட்டை ஜூலை 19 அன்று நடத்த உள்ள சவூதி அரேபியா.
சவூதி அரேபியா வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டை ஜூலை 19 அன்று ஜித்தாவில் நடத்தவுள்ளது.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான், வரவிருக்கும் உச்சிமாநாட்டில் கலந்து...













