ஜெத்தாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
இந்தியக் குடியரசு தினமான ஜனவரி 26 வெள்ளிக்கிழமை மாலை ஜெத்தா ஷரஃபியாவில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கன பேச்சுப் போட்டி நடைபெற்றது.
இந்திய பன்னாட்டுப் பள்ளி மாணவ மாணவியர் அதிக அளவில் கலந்து கொண்ட பேச்சுப்...
சவூதியில் இருந்து திருச்சிக்கு மீண்டும் விமான சேவை.
திருச்சியில் இருந்து கொழும்பு வழியாக மீண்டும் ஜெத்தாஹ்விற்கு விமான சேவை அறிவிக்கப் பட்டுள்ளது.
வருகின்ற ஆகஸ்ட்டு மாதம் 15 ஆம் தேதி முதல் ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் மீண்டும் இந்தச் சேவையை வழங்குகின்றது.
இது வாரத்தின்...
சவூதியில் 12.7 மில்லியன் சட்டவிரோத ஆம்பெடமைன் மாத்திரைகள் பறிமுதல்
ஜெட்டாவிற்கு கடத்த முயன்ற 12.7 மில்லியனுக்கும் அதிகமான ஆம்பெடமைன் மாத்திரைகளைப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகம் (ஜிடிஎன்சி) கைப்பற்றியுள்ளது.
GDNC இன் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் மேஜர் மர்வான் அல்-ஹஸ்மி, கடத்தல் மற்றும் ஊக்குவிப்பு...
யான்பு நற்றமிழ்ச் சங்கம் சார்பில் தமிழால் இணைவோம் நிகழ்ச்சி நடந்தது.
யான்பு நற்றமிழ்ச் சங்கம் சார்பில் சித்திரைத் திருவிழாக் கொண்டாட்டம் யான்பு நகரில் தமிழால் இணைவோம் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சியாக நடந்தது.
கடந்த மே 12 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3 மணி அளவில்...
அல் கோபரில் மிகச்சிறப்பாக நடைபெற்ற தமிழ் திருவிழா நிகழ்ச்சி.
பண்டிகை கால சிறப்பு நிகழ்ச்சியாகச் சவூதி தமிழ் கலாச்சார மையம் அல்கோபார் நகரில் தமிழ் திருவிழா நிகழ்ச்சியைக் கடந்த நவம்பர் 9 வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 12:30 வரை...
விமான நிலையங்களில் செய்யப்படும் அட்டைப்பெட்டி ரேப்பிங்கிற்கு மட்டுமே அனுமதி-தம்மாம் விமான நிலையம்.
தமாம் ஏர்போர்ட்டிலிருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்கள் கவனத்திற்கு, வீடுகளில் செய்யப்படும் ரேப்பிங் அனுமதி நிராகரிக்கப்பட்டு ஏர்போர்ட் ரேப்பிங் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விமான நிலையத்தில் ரேப்பிங் ஒரு பெட்டிக்கு 25 சவூதி ரியால்...
சர்வதேச தரத்தை அடைவதற்காக போக்குவரத்து பொது ஆணையத்திற்கு ISO சான்றளிக்கப்பட்டது.
போக்குவரத்து பொது ஆணையம் (TGA) தரை, கடல் மற்றும் இரயில் போக்குவரத்துத் துறையில் சர்வதேச தரக் கட்டுப்பாடு மற்றும் ஆய்வுகளை அடைவதற்காக ISO/IEC 17020:2012 சான்றிதழைப் பெற்றுள்ளது.
நிலம், கடல் மற்றும் இரயில் போக்குவரத்துத்...
பக்ரைனில் தமிழர்கள் திருநாள் பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தமிழர் திருநாள் பொங்கல் விழா-2024
பக்ரைன் பாரதி தமிழ் சங்கம் நடத்திய மாபெரும் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பஹ்ரைனில் உள்ள இந்தியன் கிளப்பில் நடைபெற்றது...
அனுமதியின்றி பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்த 14 இந்தியர்கள் கைது.
அனுமதியின்றி பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த வெளிநாட்டவர்கள் அமைப்பின் பொறுப்பாளர்களான 14 இந்தியர்களை சவுதி போலீசார் கைது செய்தனர். ரியாத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பானி தமீம் என்ற இடத்தில்...
சூடானில் இருந்து மக்களை வெளியேற்றும் சவுதி அரேபியாவின் முயற்சிகளுக்கு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தலைவர் பாராட்டு.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) பொதுச்செயலாளர் ஜாசெம் முகமது அல் புதைவி,சவூதி குடிமக்கள் மற்றும் ஜி.சி.சி, சகோதர மற்றும் நட்பு நாடுகளின் குடிமக்கள், தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உதவிய முயற்சிகளுக்கு இரண்டு புனித...