50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் மாணவர் பயிற்சித் திட்டங்களை வழங்க வேண்டும்.

50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தனியார் துறை நிறுவனங்கள் மாணவர்களுக்குக் கூட்டுறவு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் (HRSD) அஹ்மத் அல்-ராஜி அமைச்சரவை...

மக்காவில் பசுமை பரப்பளவு 600% அதிகரிப்பு.

கடந்த ஐந்து மாதங்களில், ஆகஸ்ட் முதல் டிசம்பர் 2023 வரை, மக்காவில் தாவரங்களின் பரப்பளவு 600% அதிகரித்துள்ளதாகத் தேசிய தாவர வளர்ச்சி மற்றும் பாலைவனமாக்கல் மையம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் 200 மிமீ...

சீரற்ற கடைகளை அகற்ற ஜித்தா நகராட்சி விரிவான பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.

விமான நிலைய துணை நகராட்சிக்குள் சீரற்ற கடைகளை அகற்ற ஜித்தா நகராட்சி விரிவான களப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. இது சுகாதாரத் தேவைகளுக்கு இணங்குவதை மேம்படுத்தவும், நகர்ப்புற நிலப்பரப்பை மேம்படுத்தவும் மற்றும் கவர்னரேட்டில் எதிர்மறையான...

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சவூதி அரேபியா இதுவரை 188 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளச் சவுதி அரேபியா இதுவரை 188 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளதாகச் சவுதி வெளியுறவுத்துறை அமைச்சரும், காலநிலை தூதுவருமான அடெல் அல்-ஜுபைர் துபாயில் திங்களன்று தொடங்கிய சவுதி பசுமை முன்முயற்சி மன்றம்...

ரியாத்தின் நிலையான மாற்றத்திற்காக 92 பில்லியன் டாலர் முதலீட்டை வெளியிடுகிறது சவூதி அரேபியா.

சவூதியின் சுற்றுலாத்துறை துணை அமைச்சர் இளவரசி ஹைஃபா பின்ட் முஹம்மது COP28 இல் சவுதி பசுமை முன்முயற்சி (SGI) மன்றத்தின் மூன்றாவது பதிப்பின் போது லட்சியத் திட்டங்களை வெளியிட்டு,2030 ஆம் ஆண்டளவில் ரியாத்தை...

சவூதி அரேபியா பசுமை முயற்சியின் கீழ் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் 300% முன்னேற்றத்தை அறிவித்துள்ளது.

சவூதி பசுமை முன்முயற்சி (SGI) மன்றத்தின் மூன்றாவது பதிப்பு திங்களன்று COP28 உடன் இணைந்து, காலநிலை நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உரையாடலுக்கான பல பங்குதாரர் தளத்தை வழங்குகிறது. சவூதி அரேபியா 2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு...

2060 க்குள் பூஜ்ஜிய நடுநிலைமையை அடைவதற்கான சவூதி இலட்சியங்களை வெளியிட்டார் எரிசக்தி அமைச்சர்.

2060 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் காலநிலை லட்சியங்களை அடைய 2021 ஆம் ஆண்டில் சவூதி பசுமை முன்முயற்சி தொடங்கப்பட்டதாகச் சவூதியின் எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான் அறிவித்தார். எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில்...

புதுப்பிக்கத்தக்க திறன் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் அறிவித்தார்.

திங்கள்கிழமை சவூதி பசுமை முன்முயற்சி (SGI) மன்றத்தின் மூன்றாவது பதிப்பை COP28 இல் சவூதியின் எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான், திறந்து வைத்தார். புதுப்பிக்கக்கூடியவற்றில், கடந்த ஆண்டு 700MW இலிருந்து 2.8...

VPN செயலியை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை.

சவூதியில் தடைசெய்யப்பட்டுள்ள App களை பயன்படுத்துவதற்கு அல்லது தடைசெய்யப்பட்டுள்ள இணையதளத்தை பார்வையிடுவதற்கு பலர் VPN செயலியை உபயோகப்படுத்துகின்றனர் ஆனால் சமீப காலமாக உலகெங்கிலும் உள்ள குற்றவியல் குழுக்கள் மற்றும் நெட்வொர்க்குகள் பயனர்களின் தனிப்பட்ட தரவு...

சவூதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 17,976 சட்ட விரோதிகள் கைது.

நவம்பர் 23 முதல் 29 வரை நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினரால் மேற் கொள்ளப்பட்ட சோதனையில் குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய சுமார் 17,976 பேர் நாட்டின்...