பொது வழக்கு துறை மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் மின்னனு (E- Integration) ஒருங்கிணைப்பு நிறைவு .
சவூதி அரேபியாவின் பொது வழக்கு மற்றும் வர்த்தக அமைச்சகம் ஆகிய இரண்டு அரசு நிறுவனங்களுக்கிடையில் மின்னணு ஒருங்கிணைப்பு செயல்முறை படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நாட்டின் விஷன் 2030 இன் நோக்கங்களைப் பூர்த்தி செய்வதாக இருக்கிறது....
சவூதி – பிரிட்டிஷ் வர்த்தக பரிமாற்றம் 2022 இல் சவூதி ரியால் 80 பில்லியனைத் தாண்டியது – வர்த்தக...
சவூதி அரேபியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றத்தின் அளவு 2022 ஆம் ஆண்டில் சவூதி ரியால் 80.7 பில்லியனை எட்டியுள்ளது என்று வர்த்தக அமைச்சர் மஜீத் அல்-கசாபி கூறினார்.
மேலும் இரண்டு ஆண்டுகளில் சவூதி...
சவூதியின் பொருளாதாரம் முதற் காலாண்டில் 3.8% வளர்ச்சி.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சவுதி அரேபியாவின் ஜிடிபி முதற் காலாண்டில் 3.8% அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) தெரிவித்துள்ளது.
இந்த ஆணையத்தால் வெளியிடப்பட்ட இந்த ஆண்டின் முதற் காலாண்டிற்கான GDP மதிப்பீடுகள்,...
அரபு உலகில் சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள அரபு ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ள அல்-ஃபாட்லி.
சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் இன்ஜி. அப்துல்ரஹ்மான் பின் அப்துல்மொஹ்சென் அல்-ஃபட்லி, அரபு உலகம் அதன் சுற்றுச்சூழலின் தோராயமாக 90% அரை வறண்ட, வறண்ட துணை ஈரப்பதம் மற்றும் ஈரப்பதமான...
கிரீன் ரியாத்தின் காடு வளர்ப்புத் திட்டத்தின் 5வது சுற்றுப்புறமான குர்துபாவில் 92,000 மரங்கள் நடப்படும்.
குர்துபா சுற்றுப்புறத்தில் சுமார் 92,000 மரங்கள் நடப்படும், இது பசுமை ரியாத் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள 5வது குடியிருப்பு சுற்றுப்புறமாகும். குர்துபா சுற்றுவட்டாரத்தில் உள்ள திட்டத்தில் 34 தோட்டங்கள், 4 பள்ளிகளின் காடு வளர்ப்பு,...
குளோபல் சைபர் செக்யூரிட்டி ஃபோரம் நிறுவனத்தை நிறுவ மன்னர் உத்தரவு.
உலகளாவிய சைபர் செக்யூரிட்டி ஃபோரம் (ஜிசிஎஃப்) நிறுவனத்தை நிறுவுவதற்கான அரச ஆணையை இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் வெளியிட்டார்.இதன் தலைமையகத்தை ரியாத்தில் அமைக்க வேண்டும் என்று மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
GCF நிறுவனம்...
எண்ணெய் சந்தையின் ஸ்திரத்தன்மையை ஆதரிப்பதற்காக தன்னார்வ உற்பத்தி குறைப்புகளை சவூதி அமைச்சரவை பாராட்டியுள்ளது.
கடந்த செவ்வாயன்று நடைபெற்ற ,OPEC+ நாடுகளின் 35வது அமைச்சர்கள் கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான எண்ணெய் சந்தை உற்பத்தி நிலை மற்றும் சமநிலையை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட சவூதி தன்னார்வ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...
ரியாத் நகருக்கு 3 வாரங்களில் 1 மில்லியன் பார்வையாளர்கள் வருகை.
பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் (GEA) தலைவர் துர்கி அல்-ஷேக் புதன்கிழமை கூறியபடி, ரியாத்தின் ஆடம்பரமான சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு இடமான ‘ VIA RIYADH’ பொதுமக்களுக்குத் திறக்கப்பட்ட மூன்று வாரங்களில் ஒரு மில்லியன்...
பெண்கள் நல முன்னேற்ற திட்டம் – சவூதியில் தொடங்கப்பட்டது.
சவுதி அரேபியாவின் தேசிய காவல்படையின் அமைச்சர் மற்றும் இளவரசர் அப்துல்லா பின் பந்தர், அமைச்சகத்தின் சுகாதார விவகாரங்களின் கீழ் தேசிய குடும்ப பாதுகாப்பு திட்டத்துடன் (NFSP) இணைந்த பெண்கள் ஆதரவு திட்டத்தைத் தொடங்கினார்.
இந்தத்...
புதிய நிதி மோசடி விழிப்புணர்வு – சவுதி வங்கிகள் முன்னெடுப்பு.
சவூதி வங்கிகள், நிதி மோசடியின் புதிய முறைகளை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளது.
மோசடி குழுக்கள் சில வாடிக்கையாளர்களை சுரண்டும் புதுமையான மோசடி முறைகளை உருவாக்க சமூக தந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குறைபாடுகளை பயன்படுத்துகின்றன.
இந்த...













