சவூதியில் ஒரு வாரத்தில் 16,790 சட்ட விரோதிகள் கைது.
அக்டோபர் 5 முதல் 11 வரை நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய சுமார் 16,790 பேர் நாட்டின் பல்வேறு...
தொடர்ந்து நான்கு மாதங்களாக குறைந்துள்ள பணவீக்கம்.
செப்டம்பர் மாதத்தில் சவூதியின் பணவீக்க விகிதம் ஆண்டு அடிப்படையில் 1.7% ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய மாதத்தின் 2% இலிருந்து 0.3% குறைந்துள்ளது. புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) வெளியிட்ட...
புதிய வகை தொற்று நோய் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கியுள்ள சுகாதார அமைச்சகம்.
கை, கால் மற்றும் வாய் மூலமாகப் பரவக்கூடிய HFMD என்ற தொற்று நோய் ஆபத்தானதாக இல்லாவிட்டாலும் மிகவும் தொற்றக்கூடிய வைரஸ் நோயாகும். இது பள்ளிகள் மற்றும் நர்சரிகளில் விரைவாகப் பரவுகிறது மற்றும் 5...
அனுமதியின்றி பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்த 14 இந்தியர்கள் கைது.
அனுமதியின்றி பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த வெளிநாட்டவர்கள் அமைப்பின் பொறுப்பாளர்களான 14 இந்தியர்களை சவுதி போலீசார் கைது செய்தனர். ரியாத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பானி தமீம் என்ற இடத்தில்...
சைக்கிள் ஓட்டுபவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை பற்றி போக்குவரத்து துறை அறிவிப்பு.
சைக்கிள் ஓட்டுபவர்கள் தங்கள் பயணத்தின் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பொதுப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. போக்குவரத்துத் துறை தனது "x" தளத்தில் வெளியிட்டுள்ள விளக்கப்படத்தில், மிதிவண்டி ஓட்டும் போது ஹெல்மெட்...
சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் வரும் புதன்கிழமை வரை இடியுடன் கூடிய மழை தொடரும்.
சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை முதல் அடுத்த புதன்கிழமை வரை இடியுடன் கூடிய மழை தொடரும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
மழைக் காலங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், நீரோடைகள் போன்ற...
கடன் நிவாரணத்திற்கான பொதுவான கட்டமைப்பை செயல்படுத்த கூட்டு முயற்சிகளுக்கு சவூதி அரேபியா அழைப்பு.
உலக வங்கி குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் 2023 ஆண்டுக் கூட்டம் மொராக்கோவின் மராகெச்சில் வியாழன் அன்று "கடனை நிவர்த்தி சீர்திருத்த முன்னுரிமைகள்" என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது. சவூதி அரேபியாவின்...
பத்தா எல்லையில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல்.
அல்-பத்தா எல்லையில் 403 கிராம் ஹெராயின் மற்றும் 2,500 போதை மாத்திரைகளைக் கடத்தும் முயற்சியை ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் (ZATCA) முறியடித்துள்ளது.
வழக்கமான வாகன சோதனையின் போது, ஒரு டிரக்கில் போதைப்பொருள்...
அல்-கர்ஜ் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
ரியாத் பகுதியில் உள்ள அல்-கர்ஜ் கவர்னரேட்டில், முன்விரோதம் காரணமாக இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்த நிலையில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குற்றத்தில்...
சுங்க வரி விலக்கு பெறுவதற்கு தேவையான நேரம் 48 மணிநேரமாக குறைக்கப்பட்டது.
சவூதி தொழில் மற்றும் கனிம வள அமைச்சகம், தொழில்துறை வசதிகளுக்கு வழங்கப்படும் சுங்க விலக்கு சேவையைப் பெறுவதற்கு தேவையான நேரம் 48 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
தொழில்துறை முதலீட்டாளர்களுக்கான நடைமுறைகளை எளிதாக்கும்...













