அல் கோபரில் மிகச்சிறப்பாக நடைபெற்ற தமிழ் திருவிழா நிகழ்ச்சி.

பண்டிகை கால சிறப்பு நிகழ்ச்சியாகச் சவூதி தமிழ் கலாச்சார மையம் அல்கோபார் நகரில் தமிழ் திருவிழா நிகழ்ச்சியைக் கடந்த நவம்பர் 9 வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 12:30 வரை...

வணிக மோசடி குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ள உணவு வர்த்தக நிறுவனம்.

தவறான வணிகத் தரவுகளுடன் நுகர்வோருக்குப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதன் மூலம் வணிக மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட உணவு வர்த்தக நிறுவனத்திற்கு வர்த்தக அமைச்சகம் அபராதம் விதித்துள்ளது. அமைச்சகத்தின் ஆய்வுக் குழுக்கள் தங்கள் களப் பயணத்தின்...

குழந்தைகளுக்கான ஆன்லைன் பாதுகாப்பிற்கான தேசிய கட்டமைப்பைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் அல்-ராஜி.

ரியாத்தில் நடந்த 6வது சவூதி குடும்ப மன்றத்தின் தொடக்க அமர்வில் சுகாதாரத்துறை அமைச்சர் இன்ஜி.ஃபஹத் அல்-ஜலாஜெல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சல்மான் அல்-தோசாரி முன்னிலையில் சவூதி மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டு...

தேசிய காடு வளர்ப்பு திட்டத்திற்கான நிர்வாக திட்டத்தை அறிமுகப்படுத்தும் சவூதி அரேபியா.

சவூதி தேசிய காடு வளர்ப்புத் திட்டத்திற்கான நிர்வாகத் திட்டத்தைச் சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மை அமைச்சர், தாவர வளர்ச்சி மற்றும் பாலைவனமாக்கலுக்கு எதிரான தேசிய மையத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவரான அப்துல்ரஹ்மான் அல்-ஃபத்லி...

பெரும்பாலான சவூதி நகரங்களில் வியாழன் வரை வானிலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.

திங்கள் முதல் வியாழன் வரை சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் வானிலை ஏற்ற இறக்கங்கள் தொடரும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. ஜிசான், ஸப்யா, அபு ஆரிஷ், பேஷ், ஃபிஃபா,...

தொழில் மற்றும் சுரங்கத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஆப்பிரிக்க நாடுகளின் அமைச்சர்களுடன் சவூதி அமைச்சர் கலந்தாய்வு.

சவூதி அரேபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே தொழில் மற்றும் சுரங்கத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆப்பிரிக்க நாடுகளின் அமைச்சர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார் தொழில் மற்றும் கனிம வள...

ரியாத்தில் AI ஆராய்ச்சி மற்றும் நெறிமுறைகளுக்கான சர்வதேச மையத்தை வெளியிட்டார் சவூதியின் கலாச்சார அமைச்சர்.

சவூதியின் கலாச்சார அமைச்சர், இளவரசர் பத்ர் பின் ஃபர்ஹான், பாரிஸில் நடந்த யுனெஸ்கோவின் பொது மாநாட்டின் 42 வது அமர்வின்போது, ​​ரியாத்தில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் நெறிமுறைகளுக்கான சர்வதேச மையம் நிறுவப்படுவதாக...

இஸ்ரேலின் அத்துமீறல்களை நியாயப்படுத்துவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள சவூதி வெளியுறவு அமைச்சர்.

அரபு-இஸ்லாமிய உச்சிமாநாட்டைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய, சவூதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் காஸாவில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாலஸ்தீனிய அரசின் மூலம் மட்டுமே அமைதியை அடைய...

ஆப்பிரிக்காவின் முக்கியமான பிரச்சினை ஆற்றல் அணுகல் என்று எரிசக்தி துறை அமைச்சர் கருத்து.

வியாழன் அன்று ரியாத்தில் நடைபெற்ற சவூதி-அரேபிய ஆப்பிரிக்க பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற சவூதி அரேபிய எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான், ஆப்பிரிக்காவின் முக்கியமான பிரச்சினை எரிசக்தி அணுகல் எனக்...

காசாவுக்கான சவூதி உதவி பற்றி விவாதிக்க KSrelief ஒருங்கிணைப்புக் கூட்டங்களைத் தொடர்கிறது.

மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணத்திற்கான கிங் சல்மான் மையம் (KSrelief) குழுவானது கெய்ரோவில் பல அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டங்களை நடத்தி GAZA பகுதிக்குச் சவுதி உதவியை வழங்குவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தது. இந்த நிகழ்வில்...