இலாப நோக்கற்ற துறைக்கான தேசிய மையம் தொண்டு நிதி திரட்டலுக்கான நிர்வாக விதிகளை அங்கீகரிக்கிறது.
இலாப நோக்கற்ற துறைக்கான தேசிய மையத்தின் (NCNPS) இயக்குநர்கள் குழு, இலாப நோக்கற்ற நிறுவனங்களைச் சட்டரீதியாக நிதி திரட்டும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதை எளிதாக்கும் நோக்கத்துடன் தொண்டு நிதி திரட்டலுக்கான நிர்வாக விதிமுறைகளுக்கு ஒப்புதல்...
புனித மக்கா நகரில் கடந்த 37 ஆண்டுகளில் முதல்முறையாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு.
சவூதி அரேபியாவில் கோடைகாலம் மெல்ல மெல்ல உச்சத்தை அடைந்து வருகின்றது. கடந்த பிப்ரவரி மாதம் வரை சற்றே குளிராக இருந்த வானிலை மார்ச் மாதத்தில் கோடை காலத்தை ஆரம்பித்து ஏப்ரம் மாத இறுதியில்...
போதைப்பொருள் குறித்த அனைத்து அறிக்கைகளும் ரகசியமாக கையாளப்படுகிறது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கான தேசிய குழுவின் (NCNC) இயக்குனர் போதைப்பொருள் தொடர்பான அனைத்து அறிக்கைகளும் இரகசியமாகக் கையாளப்படுவதாக டாக்டர் சுலைமான் முகமது அல்-லுஹைதான் உறுதிப்படுத்தியுள்ளார்.
போதைப்பொருள் ஆலோசனைக்கான தேசிய மையம்மூலம், சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவைகள்...
இரு நாடுகளுக்கு இடையில் கூட்டாண்மையை அதிகரிக்க இந்திய அமைச்சர் சவூதி பயணம்.
இந்தியாவின் இளைய வெளியுறவு மந்திரி, ரியாத்துக்கு வரும்போது, சவூதியுடனான நாட்டின் கூட்டாண்மையை மேம்படுத்த முயல்வார் என்று தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் வி.முரளீதரனும் ஐந்து நாள் பயணமாகப் பஹ்ரைனுக்குச் செல்லவுள்ளார், இதில் புலம்பெயர்ந்த இந்தியர்களைச்...
சவூதியில் நுகர்வோர் செலவு அதிகரித்துள்ளது.
சவூதி அரேபியாவில் நுகர்வோர் செலவு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரியால்120.6 பில்லியனை எட்டிய பிறகு 6% வளர்ச்சியடைந்துள்ளது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், ரியால் 6.8 பில்லியன் வித்தியசாமாகும்.
ரியாத், மக்கா மற்றும்...
விவசாயம் மற்றும் மீன்பிடி வேலை செய்யும் 95.3% வெளிநாட்டினர்.
2022 ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 3,54,800 பேர் விவசாயம் மற்றும் மீன்பிடி பணிபுரியும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் சவூதி தொழிலாளர்களின் எண்ணிக்கை 25,530 ம்ர்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை 329,300 என அல்-எக்திசாதியா...
சவூதி அரேபியாவில் ஒரு வாரத்தில் 10,606 சட்ட விரோதிகள் கைது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள், எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காகச் சுமார் 10,606 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5,620 குடியுரிமை முறைகளை மீறியவர்கள், 3,825 எல்லை பாதுகாப்பு...
சவூதியின் நடவடிக்கையால் சூடானிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000 எட்டியள்ளது.
சனிக்கிழமையன்று 20 சவூதி குடிமக்கள் மற்றும் 1,866 பிற நாடுகளைச் சேர்ந்த மக்களைச் சூடானிலிருந்து சவூதி வெளியேற்றியுள்ளது.அவர்கள் கப்பல் மூலம் ஜித்தாவை வந்தடைந்தனர்.
139 சவூதி குடிமக்கள் மற்றும் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து,...
ஆரம்பகால நோய்க்கிருமி கண்டறிதல்:ஒத்துழைப்பு சென்சார் வளர்ச்சியை துரிதப்படுத்தும் சவூதி.
சவூதி அரேபியாவில் உள்ள கிங் பைசல் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (KFSH&RC) Inal மற்றும் அவரது குழுவினர் அஷ்ரஃப் தாதா, ஃபாத்திமா அல்ஹம்லான் மற்றும் சக பணியாளர்கள் ஒத்துழைத்து வருகின்றனர்....
சிங்கப்பூருக்குள் நுழைய சவூதியர்களுக்கு விசா தேவையில்லை.
ஜூன் 1, 2023 முதல் செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் சவூதி குடிமக்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு விசாவிற்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை என ரியாத்தில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள்...