Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் உம்ரா செய்யும் போது இதயம் நின்ற இந்திய பயணியை காப்பாற்றறிய ரெட் கிரசென்ட் குழு.

உம்ரா செய்யும் போது இதயம் நின்ற இந்திய பயணியை காப்பாற்றறிய ரெட் கிரசென்ட் குழு.

367
0

பெரிய மசூதியில் உம்ரா செய்யும்போது இதயம் நின்றுவிட்ட ஒரு இந்திய பயணியின் நாடித் துடிப்பை மீட்டெடுத்துள்ளது சவூதி செஞ்சிலுவை ஆணையத்தின் ஆம்புலன்ஸ் குழுக்கள்.

ஞாயிற்றுக்கிழமை மருத்துவக் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு பயணி இதயம் நின்று மயங்கி விழுந்து தகவல் கிடைத்ததாக மக்காவில் உள்ள அதிகாரசபையின் கிளையின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் முஸ்தபா பால்ஜோன் தெரிவித்துள்ளார்.

அறுபது வயது மதிக்கத் தக்க அவர் மூச்சு விட முடியாமல் மயங்கித் தரையில் கிடந்துள்ளார். ஆம்புலன்ஸ் குழுக்கள் விரைந்து செயல்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை CPR ஐ ஆரம்பித்ததாகவும் கூறியுள்ளார்.பின் நோயாளி அஜ்யாத் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து குணமடைந்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!