யேமன், ஓகாஸ் தலைவர்கள் சந்திப்பு

கடந்த 26 ஆம் தேதி யேமனில் யேமன் ஜனாதிபதி தலைமைக் குழுவின் தலைவர் டாக்டர் ரஷாத் முஹம்மது அல்-அலிமி,  ஓகாஸ் தலைமை ஆசிரியர் ஜமீல் அல்தேயாபியுடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்வில் யேமன்...

சவூதியில் ரெப்போ வட்டி விகிதம் உயர்வு

சவூதி மத்திய வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் 25 புள்ளிகள் அதிகரித்து 5.50 சதவிகிதமாக நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தையும் 25 புள்ளிகள் அதிகரித்து 5 சதவீதமாக உயர்த்த முடிவு...

நபிகள் நாயகத்தின் மசூதிக்கு 300 லிட்டர் வாசனை திரவியம்

28 கிலோ எடையுள்ள  இயற்கை அவுத் மற்றும் 300 லிட்டர் வாசனை திரவியங்கள் நபிகள் நாயகத்தின் மசூதிக்கு பயன்படுத்தப்படுவதாக மசூதியின்  பொதுத் தலைமையகத்தின் ஏஜென்சி தெரிவித்துள்ளது. மசூதிக்கு வரும் பார்வையாளர்களுக்கும் வாசனை திரவியம்...

ரியாத்தில் மேலும் 43 பூங்காக்கள் அமைக்க திட்டம்

சவூதியின் தலைநகர் ரியாத்தில் 43 இடங்களில் நவீன வடிவமைப்புகளுடன் கூடிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரியாத் முழுவதும் 546 பூங்காக்கள் உருவாக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள நகராட்சி ந்ரிவாகம்,...

ரமலான் மாதத்தில் தொடர் உம்ரா புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை

ரமலான் மாதத்தில் ஹஜ் மற்றும் உம்ரா புனித யாத்திரைகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை செய்ய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு உம்ரா செய்வதற்கு நுசுக் செயலி மூலம் அனுமதி பெறுவது...

மசூதிகளுக்கு வருவோருக்கு சேவை செய்வது நமது கடமை- பட்டத்து இளவரசர் பெருமிதம்

சவூதியில் உள்ள இரண்டு மசூதிகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு சேவை செய்வது நமது கடமை என பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளது. நம் நாட்டு குடிமக்களின் முயற்சியால் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும்...

கிங் சல்மான் உதவி மையம் 31 டன் உணவு பொருட்களை விநியோகித்து சாதனை

கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் புனித ரமலான் மாததத்தை முன்னிட்டு 31 டன்களுக்கும் அதிகமான உணவுப் பொருட்களை விநியோகித்துள்ளது. அல்பேனியா, சூடான், கானா, கொசோவோ, வங்காள தேசம் உள்ளிட்ட...

சவூதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 16,649 பேர் கைது

சவூதி அரேபியாவில் ஒரே வாரத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 16 ஆயிரத்து 649 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 9,259 பேர் குடியுரிமை முறையை மீறியவர்கள், 4,899 பேர்...

சவூதி விஷன் 2030 திட்டத்தின்கீழ் மசூதிகளுக்கு செல்ல 24 மணிநேர பேருந்து சேவை

சவூதி விஷன் 2030 திட்டங்களில் ஒன்றான கடவுளின் விருந்தினர்கள் சேவைத் திட்டத்தின்கீழ், மக்கா நுழைவாயில்களில் இருந்து கிராண்ட் மசூதிக்கு 17 சுற்றுப் பேருந்து வழித்தடங்களை ரமலானின்போது தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நிமிடங்களுக்கு ஒரு...

2027 ஆம் ஆண்டுக்குள் அராம்கோவின் உற்பத்தித் திறனை அதிகரிக்க திட்டம்

2027 ஆம் ஆண்டுக்குள் அராம்கோவின் உற்பத்தித் திறனை நாளொன்றுக்கு 13 மில்லியன் பீப்பாய்களாக அதிகரிப்பது சீன எரிசக்தி பாதுகாப்பை நீண்ட காலத்திற்கு வலுப்படுத்தும் என்று சவுதி அராம்கோ இன்ஜின் தலைவர் அமின் அல்...