உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு திருக்குறள் கருத்தரங்கம் நடைபெற்றது
உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு உலக சாதனைக்காக,32 நாடுகள் கலந்து கொண்ட இணைய வழியில் "திருக்குறளில் வாழ்வியல் பன்னாட்டு இலக்கியக் கருத்தரங்கம்".
உலக தாய் மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21...
இந்தியப் போ் விமானம் சவூதிக்கு வருகை
வரலாற்றில் முதன்முதலில், இந்திய விமானப்படையின் எட்டு விமானங்கள் பிப்ரவரி 26 அன்று ராயல் சவுதி விமானப்படை தளத்தில் தரையிறங்கியது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையை வெளிப்படுத்திருக்கிறது. 05 MIRAGE, 02 C17...
புதிய சேர்க்கைகள்- தம்மாம் இந்திய பன்னாட்டு பள்ளி அறிவிப்பு
2023-24 கல்வியாண்டுக்கான எல்.கே.ஜி & மேற்பட்ட வகுப்புகளுக்கான புதிய சேர்க்கைகள்குறித்து தம்மாமில் உள்ள பன்னாட்டு இந்தியப் பள்ளி சுற்றறிக்கை விடுத்துள்ளது.
மேலும் பல்வேறு வகுப்புகளில் சேருவதற்கான இணையதளப் பதிவுக்கான. விவரங்களை www.iisdammam.edu.sa. என்ற பன்னாட்டுப்...
விசிட் விசாவில் உள்ள குழந்தைகள் சவூதியில் படிக்க முடியுமா?
பள்ளி மாணாக்கர்களின் சேர்க்கை தொடர்பாக வெளியுறவு அமைச்சகமான MOFA மற்றும் இந்திய தூதரகம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வழி காட்டுதல்களின் படி ஜூபைல் இந்தியன் பன்னாட்டுப் பள்ளியில் ஏற்கனவே உள்ள மாணவர்களுக்கு, இகாமாவைப் புதுப்பிக்காதது...
சவூதி அரேபியாவின் NEOM சுற்றுலா திட்டமான TROJENA புதிய நிலைத்தன்மை பின்வாங்கல்
சவூதி அரேபியாவின் NEOM வளைகுடா நாடுகளின் முதல் பெரிய வெளிப்புற பனிச்சறுக்கு இடமான TROJENA மலை இலக்கிற்காக ஒதுக்கப்பட்ட ஒரு புதிய நிலைத்தன்மை பின்வாங்கலை அறிவித்துள்ளது.
கலெக்டிவ் ட்ரோஜெனா வெளிப்புற விருந்தோம்பல் அனுபவத்தை மீண்டும்...
ரியாத் இந்தியன் சங்கம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது
ரியாத் இந்தியன் சங்கம் சார்பாக பிப்ரவரி 24 வெள்ளிக்கிழமை அன்று கிங் காலித் மருத்துவமனை இரத்த வங்கியில் நடைபெற்ற 23-வது வருட இரத்த தான முகாமில் 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு...
புதியதாக பொறுப்பேற்ற இந்திய தூதருக்கு வரவேற்பு அளித்த சவூதிவாழ் இந்திய சமூகம்
சவூதி அரேபியாவிற்கான இந்தியத்தூதுவர் மேதகு சுஹேல் அஜாஸ் கான் அவர்களுக்கு இந்திய சமூகம் சார்பாக தலைநகர் ரியாத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
350க்கும் மேலான இந்தியர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் புதியதாக பொறுப்பேற்ற...