சவூதியில் ரியல் எஸ்டேட் விலை அதிரடி உயர்வு
சவுதி அரேபியாவில் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே உள்ள இடைவெளி காரணமாக ரியல் எஸ்டேட் விலைகள் அதிகமாக இருப்பதை ரியல் எஸ்டேட் பொது ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அப்துல்லா அல்ஹமத் ஒப்புக்கொண்டுள்ளார். தொலைக்காட்சி...
அரபு உச்சி மாநாடு மே 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
சவூதி அரேபியாவில் 32வது அரபு உச்சி மாநாடு மே 19 ஆம் தேதி மொரிட்டானியாவில் நடைபெறும் என அரபு லீக் அறிவித்துள்ளது. சவூதி அரசாங்கத்துடன் லீக்கின் பொதுச் செயலாளர் அஹ்மத் அபுல் கெயிட்...
புகைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்தாதீர்! மசூதிகளுக்கு வருவோருக்கு அறிவுரை
மசூதிகளுக்கு வருவோர் புனித தலங்களின் புனிதத்தை மதிக்க வேண்டும், புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டக் கூடாது என ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பக்தர்கள் வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும்,...
ஜெட்டா நகரில் வாகன நிறுத்த நேரம் மாற்றம்
இசுலாமியர்களின் புனித தலமான மதினா, மற்றும் மக்காவுக்கு அருகே உள்ள Jeddah நகரில், ரமலான் மாதத்தை முன்னிட்டு வாகனங்கள் நிறுத்தப்படும் நேரங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜெட்டா நகரில் உள்ள சாலையோர வாகன...
போதை பொருட்கள் கடத்தல் – இருவர் கைது
சவூதி அரேபியாவின் ஆசிர் மாகாணத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வாகனத்தில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 30 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய இரண்டு பேரையும் கைது செய்தனர். கைதானவர்கள்...
கிங் காலித் விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெர்மினல்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிங் காலித் விமான நிலையம் வழியாக பயணிக்கும்...
பொதுப் பேருந்து சேவையைப் பயன்படுத்தி சவூதி சுற்றி பயணம் செய்யலாம்
குறைந்த பட்ஜெட்டில் வாழ நினைப்பவர்களும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அல்லது கார் வாங்க வசதி இல்லல்லாதோரும் சவூதி அரேபியாவின் பொதுப் போக்குவரத்து நிறுவனமான (SAPTCO) சாப்ட்கோ வால் இயக்கப்படும் பொது பேருந்துகளில் தலைநகர்...
ரமலான் மாதத்தில் மக்கா மற்றும் மதீனா இடையே தினசரி 100க்கும் மேற்பட்ட இரயில் பயண சேவை
Haramain அதிவேக இரயில்வே நிறுவனம் வர இருக்கின்ற புனித ரமலான் மாதத்தின் உச்ச பருவத்தில் மக்காஹ் மற்றும் மதீனா நகர்களுக்கு இடையே ஒரு நாளைக்கு சுமார் 100க்கும் மேறட்ட பயண சேவைகளை அதிகரிக்க...
தம்மாமில் அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுப்பட்ட கும்பல் கைது
தம்மாமில் அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடி செயல்களில் ஈடுபட்ட ஒரு கிரிமினல் கும்பலைக் கைது செய்வதாக மாநில பாதுகாப்புத் தலைமையகம் அறிவித்தது.
மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து,...
ரியாத் விமான நிலையத்தில் போர்டிங் பாஸுக்கு பதிலாக முக ரேகை
ரியாத் ஏர்போர்ட்ஸ் நிறுவனம் தலைநகரில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ‘ஸ்மார்ட் டிராவல் ஜர்னி’ பரிசோதனையைச் செயல் படுத்துவதாக அறிவித்தது.
இந்தச் சோதனையின் கீழ், பயணிகள் போர்டிங் பாஸ் இல்லாமல் அவர்களின்...