வளைகுடா நாடுகளை இணைக்கும் ரயில்வே திட்டத்தின் இறுதி பணி நடைபெற்று வருகிறது.

ஜிசிசி நாடுகளை இணைக்கும் ரயில்வே திட்டத்தின் இறுதி கட்ட பணிகளை செய்து வருவதாக (ஜிசிசி) பொதுச் செயலாளர் ஜாசெம் அல்-புதைவி தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) உள்ள அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் மே 15-16...

சர்வதேச தரத்தை அடைவதற்காக போக்குவரத்து பொது ஆணையத்திற்கு ISO சான்றளிக்கப்பட்டது.

போக்குவரத்து பொது ஆணையம் (TGA) தரை, கடல் மற்றும் இரயில் போக்குவரத்துத் துறையில் சர்வதேச தரக் கட்டுப்பாடு மற்றும் ஆய்வுகளை அடைவதற்காக ISO/IEC 17020:2012 சான்றிதழைப் பெற்றுள்ளது. நிலம், கடல் மற்றும் இரயில் போக்குவரத்துத்...

சனிக்கிழமை முதல் திங்கள் வரை வடக்குப் பகுதிகளில் வெப்பநிலை குறையும் என தேசிய வானிலை மையம் முன்னறிவிப்பு

தேசிய வானிலை மையம் (NCM) தபூக், அல்-ஜூஃப், வடக்கு எல்லைகள் மற்றும் ஹைல் ஆகிய வடக்குப் பகுதிகளில் சனிக்கிழமை முதல் திங்கள் வரை வெப்பநிலை குறையும் என்று கணித்துள்ளது. இந்த பகுதிகளில் வெப்பநிலை...

சூடானில் இருந்து மக்களை வெளியேற்றும் சவுதி அரேபியாவின் முயற்சிகளுக்கு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் தலைவர் பாராட்டு.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) பொதுச்செயலாளர் ஜாசெம் முகமது அல் புதைவி,சவூதி குடிமக்கள் மற்றும் ஜி.சி.சி, சகோதர மற்றும் நட்பு நாடுகளின் குடிமக்கள், தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உதவிய முயற்சிகளுக்கு இரண்டு புனித...

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை ஒரே மாதத்தில் கையாண்ட மஸ்கட் சர்வதேச விமான நிலையம்…!! இந்திய பயணிகள் முதலிடம்…!!

இந்த ஆண்டு மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தை ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தியுள்ளதாக ஓமானின் தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் (NCSI) ஞாயிற்றுக்கிழமை அன்று  புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்...

மரணத்தை உண்டாக்கும் அபாயம்!! குழந்தைகளுக்கு இந்த பால் பவுடரை பயன்படுத்த வேண்டாம் என ஓமான் எச்சரிக்கை..!!

ஓமானின் சுகாதார அமைச்சகம் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது, அதில், குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் குறிப்பிட்ட பால் பவுடரை பயன்படுத்த வேண்டாம் என பெற்றோர்களை எச்சரித்துள்ளது. கடுமையான நோய்த்தொற்றுகளை உண்டாக்கி மரணத்தை உண்டாக்கும்...

பொதுத்துறை ஊழியர்களுக்கு 5 நாள் விடுமுறை!! ஈத் அல் ஃபித்ர் விடுமுறை நாட்களை வெளியிட்ட குவைத்

குவைத்தில் இஸ்லாமியர்களின் இனிய திருநாளான ஈத் அல் ஃபித்ர் பண்டிகையை முன்னிட்டு பொதுத்துறை ஊழியர்களுக்கு 5 நாள் விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, எதிர்வரும் ஏப்ரல் 21 முதல் 25...