அயலகத்தில் பணியாற்றும் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தமிழக அரசு.
வெளிநாட்டில் பணியின்போது இறந்த தமிழர்களில் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குறைந்த வருவாயுள்ள குடும்பத்தில் மகன், மகள் திருமணத்துக்கு ரூ.20ஆயிரம் உதவித் தொகை வழங்கவும்...
சவூதியில் இருந்து திருச்சிக்கு மீண்டும் விமான சேவை.
திருச்சியில் இருந்து கொழும்பு வழியாக மீண்டும் ஜெத்தாஹ்விற்கு விமான சேவை அறிவிக்கப் பட்டுள்ளது.
வருகின்ற ஆகஸ்ட்டு மாதம் 15 ஆம் தேதி முதல் ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் மீண்டும் இந்தச் சேவையை வழங்குகின்றது.
இது வாரத்தின்...
மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைக்கான திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு: ஆர்டிஐ தகவல்.
மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைக்கான திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலுள்ள விமான நிலையங்களில் மதுரை விமான நிலையமும் முக்கியமானது. இந்த விமான நிலையத்திற்கு...
அரசுப்பள்ளி மாணவர்களை துபாய்க்கு கல்வி சுற்றுலா அழைத்து வந்த தமிழக கல்வித்துறை அமைச்சர்..!!
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கனவுகளுக்கு சிறகுகளை அளித்து, அவர்களுக்கான கல்வி சுற்றுலாவிற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து வந்துள்ளார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி....
ஆளுநர் விவகாரம் : ”தீ பரவட்டும்” – அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
ஆளுநர் மசோதா தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறியதுடன், தீ பரவட்டும் என்று தெரிவித்துள்ளார்.
சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று, கடந்த வாரம்...
பயிர்களை சேதம் செய்து போக்கு காட்டிய கருப்பன் யானை: 6வது முறையாக பிடிபட்டது எப்படி?
ஈரோடு மாவட்டம் தாளவாடி , ஜீரஹள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய பயிர்களை சேதம் செய்து வந்த 'கருப்பன்' என்ற யானையை பிடிக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்டது.
வனத்துறைக்கு போக்கு...