ரியாத்தில் வங்காளத்தை சேர்ந்த குடியிருப்பாளர்கள் கைது.
ரியாத்தில் வங்காளதேசத்தைச் சார்ந்த குடியிருப்பாளர்கள் தனிப்பட்ட தகராறைத் தொடர்ந்து பொது தகராறில் ஈடுபடும் வீடியோ காட்சி வைராலனதை தொடர்ந்து, வங்காளதேச குடியிருப்பாளர்கள் குழுவைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதுச் செய்யப்பட்டவர்களை அரச தரப்பு வழக்கறிஞரிடம்...
நாட்டில் இராணுவ அதிகரிப்பு குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள சவூதி அரேபியா.
சவூதி அரேபியாவில் இராணுவ விரிவாக்கம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து சவூதியின் கவலையை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியா அனைத்து தரப்பினரையும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நாட்டையும் அதன் மக்களையும் போர்...
உம்ரா பயணிகளுக்கான விசா காலாவதியாகும் கடைசி நாளாக துல் கதா 15ஆம் தேதியை ஹஜ் அமைச்சகம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து வரும் உம்ரா பயணிகளுக்குத் துல் கதா 15ஆம் தேதி விசா காலாவதிக்கான கடைசி நாள் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது. உம்ரா விசா காலாவதி தேதி துல்...
ஒரு வாரத்தில் 20,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோதிகள் கைது.
ஏப்ரல் 4 முதல் 10, 2024 வரை சவூதி முழுவதும் குடியுரிமை, தொழிலாளர் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 20,667 நபர்களை உள்துறை அமைச்சகம் கைது செய்துள்ளது.இதில் 14,805 குடியிருப்பு மீறல்களும்,...
சவூதி விமான நிலையங்களில் உரிமம் பெறாத போக்குவரத்து வாகனங்களை பறிமுதல் செய்துள்ள போக்குவரத்து பொது ஆணையம்.
போக்குவரத்து பொது ஆணையம் (TGA) சவூதி அரேபியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் உரிமம் இல்லாத பயணிகள் போக்குவரத்து செயல்பாடுகளை நிவர்த்தி செய்ய ஆய்வு முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ரமலான் மாதத்தில், ஆணையம் சுமார்...
கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில் பாஸ்போர்ட் டைரக்டர் ஜெனரல் பணியை ஆய்வு செய்தார்.
ஜித்தாவில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையத்தில், உம்ரா பயணிகளுக்கான சேவைகளை மையமாக வைத்து, பாஸ்போர்ட் அரங்குகளின் விரிவான ஆய்வுச் சுற்றுப்பயணத்தை பாஸ்போர்ட் டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் சுலைமான் அல்-யஹ்யா...
1.8 பில்லியன் ரியாலைத் தாண்டியுள்ள தேசிய தொண்டு பிரச்சாரத்திற்கான நன்கொடைகள்.
புனித ரமலான் மாதத்தில் நான்காவது தேசிய தொண்டு பிரச்சாரத்திற்கான நன்கொடைகள் 1.8 பில்லியன் ரியால்களை தாண்டியதாகத் தொண்டு வேலைக்கான தேசிய தளம் (Ehsan) தெரிவித்துள்ளது. இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரான மன்னர் சல்மான்...
ஜித்தாவில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் திரளாக ஒன்று திரண்ட சமுதாய சொந்தங்கள்.
கடந்த (10-4-23) ஜித்தாவில் மிகச் சிறப்பாக அஜிஸியா இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நடத்திய ஈகை பெருநாள் தொழுகையில் 650க்கு மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.
இதில் உஸ்தாத்....
ரமலான் மாதத்தில் 2.5 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களின் வருகையைக் கண்ட ஜித்தா நகரம்.
புனித ரமலான் மாதத்தில் 2.5 மில்லியன் பார்வையாளர்களின் வருகையை ஜித்தா மாவட்டம் கண்டுள்ளது. 600 க்கும் மேற்பட்ட துப்புரவு இயந்திரங்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி, தூய்மை மற்றும் ஒழுங்கைப் பராமரிக்க 830 க்கும்...
ஃபியூச்சர் ஏவியேஷன் ஃபோரத்தை மே மாதம் சவூதி அரேபியா நடத்த உள்ளது.
ஃபியூச்சர் ஏவியேஷன் ஃபோரம் 2024 (FAF 2024) இன் மூன்றாவது பதிப்பு மே 20 முதல் 22 வரை ரியாத்தில் உள்ள இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸின்...













