உள்ளூர் பிரச்சனைகளுக்கு மத்தியில் அவசர கூட்டத்தை நடத்த பாலஸ்தீனிய அரசின் சர்வதேச மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ள ஜி.சி.சி.
கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு சுதந்திர பாலஸ்தீன அரசை நிறுவும் நோக்கத்துடன் பாலஸ்தீனப் பிரச்சினையை விரிவாகக் கையாள சர்வதேச மாநாட்டிற்கு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) அழைப்பு விடுத்துள்ளது.
கத்தார் தூதரகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,ஜி.சி.சி.யின்...
போதை மாத்திரைகள் கடத்திய இருவர் ரியாத் போலீசாரால் கைது.
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு பாகிஸ்தானியர்களை ரியாத் பகுதி காவல்துறையின் குற்றப் புலனாய்வு மற்றும் தேடல் துறையினர் கைது செய்து, தனிநபர்கள் சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு அடுத்த நடவடிக்கைக்காகப் பொது வழக்கறிஞருக்கு...
ஓமான் மாணவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பள்ளிகள் நிறுத்தம்.
ஓமானில் பெய்த கனமழையால் நாடு முழுவதும் பாரிய வெள்ளம் கட்டவிழ்த்து விடப்பட்டதால், அவர்களின் வாகனத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளிக் குழந்தைகள் மற்றும் அவர்களின் ஓட்டுநர் உட்பட குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்.
ஐக்கிய அரபு...
GCC-மத்திய ஆசிய அடிப்படை உரையாடலில் விரிவான ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால கடமைகள் குறித்து விளக்கப்பட்டது.
GCC-மத்திய ஆசிய மைய உரையாடலின் இரண்டாவது மந்திரி கூட்டம் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடந்தது, இது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) உறுப்பு நாடுகளுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் ஒரு...
அல்முசல்லா பரிசுக்கான இறுதிப் பட்டியலை அறிவித்தது Diriyah Biennale அறக்கட்டளை.
Diriyah Biennale அறக்கட்டளை, அல்முசல்லா பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டிடக்கலை ஸ்டுடியோக்கள் மற்றும் போட்டி விவரங்களை அறிவித்துள்ளது.
இந்தப் புதிய கட்டிடக்கலை போட்டி இஸ்லாமிய கலைகள் Biennaleவின் குறிப்பிடத் தக்க பகுதியாகும். முஸல்லாவை வடிவமைப்பதை நோக்கமாகக்...
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நீரில் மூழ்கிய துபாய் விமான நிலைய ஓடுபாதை.
ஐக்கிய அரபு அமீரகத்தில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாகத் துபாய் விமான நிலைய ஓடுபாதை நீரில் மூழ்கியது. வெள்ளம் மற்றும் அதன் பின்விளைவுகளைக் காட்டும் படங்கள் மற்றும் வீடியோக்கள்...
புதிய அரசாங்கம் அமைக்க ஷேக் அகமதுவை குவைத் அமீர் தேர்வு செய்துள்ளார்.
குவைத் எமிர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா, வளைகுடா நாட்டில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, முன்னாள் எண்ணெய் அமைச்சர் ஷேக் அகமது அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபாவை பிரதமராக நியமித்தார்.
நியமிக்கப்பட...
மார்ச் மாதத்தில் 1.6% ஆக குறைந்துள்ள சவூதியின் ஆண்டு பணவீக்கம்.
புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையத்தின் (GASTAT) சமீபத்திய அறிக்கையின்படி, நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 1.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது பிப்ரவரியில் 2.8 சதவீதமும் மற்றும் மார்ச் 2023 இல் 2.7...
சவூதியின் பெரும்பாலான பகுதிகளில் புதன் கிழமை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன் கிழமை வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு சவூதி அரேபிய குடிமைத் தற்காப்பு பொது இயக்குநரகம்...
NEOM இன் பணியாளர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டிற்குள் 2 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 க்கும் மேற்பட்ட முன்னணி உலகளாவிய கட்டுமான நிறுவனங்கள் கலந்து கொண்ட ஒப்பந்ததாரர் மன்றம் வடமேற்கு சவுதி அரேபியாவில் தொலைநோக்கு வளர்ச்சியான NEOM ஆல் நடத்தப்பட்டது. NEOM இன் தலைமை நிர்வாக அதிகாரி...













