Home செய்திகள் தமிழக செய்திகள் அயலகத்தில் பணியாற்றும் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தமிழக அரசு.

அயலகத்தில் பணியாற்றும் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தமிழக அரசு.

478
0

வெளிநாட்டில் பணியின்போது இறந்த தமிழர்களில் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குறைந்த வருவாயுள்ள குடும்பத்தில் மகன், மகள் திருமணத்துக்கு ரூ.20ஆயிரம் உதவித் தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் கல்வி உதவித் தொகையாக ரூ.12ஆயிரம் வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உரிமைத் தொகைகளைப் பெற அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு செய்து இருக்க வேண்டிய உட்பட நிபந்தனைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!