இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் அடுத்த வியாழன் அன்று சவூதி முழுவதும் இஸ்திஸ்கா (மழை தேடும்) தொழுகையை நிறைவேற்ற அழைப்பு விடுத்தார் என்று ராயல் கோர்ட் கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் இஸ்திஸ்கா தொழுகையை நிறைவேற்றுமாறு அழைப்பு விடுத்துள்ள மன்னர் சல்மான்.





