சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் வருடாந்திர ஹஜ் பயணத்தின் செயல்பாட்டை மேற்பார்வையிடுவது தொடர்பான தனது கடமைகளின் காரணமாக ஜூன் 14ஆம் தேதி இத்தாலியில் நடைபெறவுள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க முடியாது என்று இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியிடம் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவிற்கும் இத்தாலிக்கும் இடையிலான வலுவான உறவை எடுத்துக்காட்டி, G7 மாநாட்டிற்கு தன்னை அழைத்ததற்காக இத்தாலிய பிரதமருக்கு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நன்றி தெரிவித்தார்.