Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் மனநலம் குன்றியவர்கள் பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்தினால் அபராதம்.

மனநலம் குன்றியவர்கள் பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்தினால் அபராதம்.

214
0

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் ரகசியங்களை வெளியிடக் கூடாது எனச் சவூதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறுபவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை, 50,000 ரியால்களுக்கு மேல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

சவூதி சட்டத்தின்படி, மனநல நோயாளிகளின் தனியுரிமையை மீற முடியாது மற்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சில அதிகாரிகளால் மட்டுமே பகிர முடியும். பொது அல்லது உள்ளூர் மனநல கவுன்சிலின் கோரிக்கையின் பேரில் மட்டுமே விதிவிலக்குகள் செய்யப்படுகின்றன. முறையான எழுத்துப்பூர்வ கோரிக்கைகளின் பேரில் தகவல்களை வெளியிட அனுமதிக்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!