Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் போதைப்பொருள் காட்சிகளை அடிக்கடி பார்ப்பவர்களுக்கு சிறை தண்டனை என சவூதி அரேபியாவின் பப்ளிக் பிராசிக்யூஷன்...

போதைப்பொருள் காட்சிகளை அடிக்கடி பார்ப்பவர்களுக்கு சிறை தண்டனை என சவூதி அரேபியாவின் பப்ளிக் பிராசிக்யூஷன் எச்சரிக்கை.

223
0

சவூதி அரேபியாவின் பப்ளிக் பிராசிக்யூஷன், போதைப்பொருள் காட்சிகளை (ஓடிஎஸ்) அடிக்கடி பார்ப்பவர்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

சவூதி அரேபியா மதுபானம் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் ஆகிய இரண்டையும் இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், மற்றும் நுகர்வு ஆகியவற்றிற்கு கடுமையான அபராதங்களும், பொது கசையடி, சிறைத்தண்டனை மற்றும் நாடு கடத்தல் உள்ளிட்ட தண்டனையும், அதிக அளவு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் எவருக்கும் மரண தண்டனையும் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!